Monday, January 25, 2010

மனம் நிறைவையும் சாந்தியும் அடைவதாக

பூமி மிக பரந்த பேரன்புமிக்க் ஒரு பொக்கிஷம் ஒவ்வொரு உயிரும் எண்ணத்தாலும் செயலாலும் மேன்மை அடையவே விரும்புகின்றன .அதனால் தான்பிறப்புகள் தொடர்கிறது .அவரவர் கர்மாவிற்கு தக்கவாறு பிறப்புக்கள் நிகழ்கின்றன .

No comments:

Post a Comment